ஆர்த்தி நிகழ்வில் ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி செலுத்திய பக்தர்கள்

Update: 2024-10-11 11:33 GMT

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நாள்தோறும் இரவு வேளையில் கங்கை நதிக்கு தீப ஆராதனை காட்டும் கங்கை ஆர்த்தி நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் நேற்று கங்கை ஆர்த்தி நிகழ்வின் போது மறைந்த ரத்தன் டாடா அவர்களுக்கு மரியாதை

செலுத்தும் விதமாக தஷாஷ்வமேத் காட் பகுதியில் பக்தர்கள்

விளக்குகளை ஏற்றி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்