`மைக்ரோசாப்ட் குளறுபடி' ஸ்தம்பித்த விமான நிலையம் - பயணிகள் கடும் அவதி

Update: 2024-07-20 02:27 GMT

மைக்ரோசாப்ட் குளறுபடி' ஸ்தம்பித்த விமான நிலையம் - பயணிகள் கடும் அவதி

மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் தொழில்நுட்ப பிரச்சனை

காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து

இருந்து புறப்படும் 40க்கும் மேற்பட்ட விமானங்கள்

தாமதமாகியுள்ளன. கூடுதல் ஊழியர்கள் மூலம்

கைகளால் போர்டிங் பாஸ்கள் எழுதிக் கொடுக்கப்படுகின்றன

போர்ட்டிங் பாஸ்கள் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்

காரணமாக பெங்களூரூ, கோவா, மும்பை,

ராய்பூர், டெல்லி, திருவனந்தபுரம், புனே உள்பட 28

விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால்

பயணிகள் அவதிக்குள்ளானார்கள். கவுண்டர்கள் முன்

பயணிகள் கூடி பயணம் நேரம், ரத்து பற்றி கேட்பதால்

பெருங்கூட்டம் ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்