"பணத்தால் சாதிக்க நினைத்தோருக்கு பாடம் புகட்டிய மண்" - ராமதாஸ்

Update: 2024-06-30 05:00 GMT

பணத்தால் சாதிக்க நினைத்தோருக்கு பாடம் புகட்டிய மண்" - ராமதாஸ்

பணத்தால் மட்டுமே அனைத்தையும் சாதிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பாடம் புகட்டிய மண் திண்டிவனம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 1952ம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற தேர்தலில் தொழிலதிபர் ராம்நாத் கோயங்கா, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி வேட்பாளர் முனிசாமியிடம் தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், அதே வரலாற்றை படைக்க விக்கிரவாண்டி காத்துக் கொண்டிருக்கிறது என்றும் இடைத்தேர்தலில் பாமகவினர் களப்பணியாற்றி புதிய வரலாற்றுக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்