சபரிமலையில் திடீர் மாற்றம் - இது இருந்தால்தான் இனி உள்ளேயே போக முடியும்

Update: 2024-10-06 03:53 GMT

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜையில் ஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை ஏற்பாடு குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில், இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜையில் ஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பேருக்கு தரிசன வசதி ஏற்பாடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்