ராஜஸ்தான், உபியில் எதிரொலித்த திருப்பதி லட்டு விவகாரம்

Update: 2024-09-21 12:16 GMT

திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு

கலக்கப்பட்ட நெய் பயன்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதி கோவில்களில்

விற்கப்படும் பிரசாதங்கள் ஆய்வு செய்யப்படும் என

அம்மாநில உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

அதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் வரும் கோவில்களில்

விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து ஆய்வு

செய்யப்படும் என அமாமாநில உணவு பாதுகாப்பு துறை

தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்