மிரட்ட வரும் பேய் மழை... உஷாராகும் சென்னை - முக்கிய அறிவிப்பு

Update: 2024-10-01 06:43 GMT

#chennai | #rain

மிரட்ட வரும் பேய் மழை... உஷாராகும் சென்னை - முக்கிய அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைக்க, மண்டல வாரியாக 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்