அதிர்ந்த மலைகள்.. வீதிக்கு வந்த மக்கள்

Update: 2024-06-10 07:06 GMT

மேகாலயாவின் மேற்கு காசி மலைப்பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது... ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.3ஆகப் பதிவாகியுள்ளது... வீடுகளுக்குள் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலம் சிகாரிலும் நிலநடுக்கம் நிகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்