எருமேலியில் கட்டணம் வசூல்..கேரளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kerala High Court

Update: 2024-10-09 16:44 GMT

எருமேலியில் பக்தர்கள் விபூதி, குங்குமம் வைக்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிடுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பேட்டை துள்ளலுக்கு பின் இலவசமாக பக்தர்கள் சந்தனம், குங்குமம் இடலாம் என தேவஸ்தானம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனையடுத்து, குத்தகைக்காரர்கள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்