3வயது பிள்ளையை அனாமத்தாக ரோட்டில் விட்டு வீட்டில் இருந்த பெற்றோர்..கோரத்தை பார்த்தால் நடுங்கும் உடல்

Update: 2024-09-25 07:39 GMT

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அடுத்த சீதா பாரியில்

சாலையில் தனியே சென்று கொண்டிருந்த மூன்று

வயது குழந்தை மீது, திருப்பத்தில் இருந்து சாலையில்

நுழைந்த வாகனம் ஒன்று ஏறியது. மருத்துவமனையில்

உடனடியாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அக்ரம் என்ற

அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

குழந்தையின் மீது கார் ஏற்றிய ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்