இந்தியா, இலங்கை இடையே பாலம்? வெளியான முக்கிய தகவல்

Update: 2024-07-29 12:53 GMT

இந்தியா, இலங்கை இடையே பாலம் அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிக் குழும தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தப் பாலம் கட்டப்பட்ட பின், தென் இந்தியாவின் அனைத்து வர்த்தகமும், இலங்கை துறைமுகங்கள் மூலம் நடை  பெறும் என கூறினார். இலங்கையின் மின்கட்டமைப்பை இந்தியாவுடன் இணைப்பதற்காக, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் மின்சாரம்

Tags:    

மேலும் செய்திகள்