30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்...அபாய கட்டத்தில் துடிக்கும் உயிர்கள் - 30 பேருக்கு நேர்ந்த கதி

Update: 2024-10-23 06:09 GMT

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்...அபாய கட்டத்தில் துடிக்கும் உயிர்கள் - 30 பேருக்கு நேர்ந்த கதி

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே, 30 அடி ஆழ பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததால் பரபரப்பு

புலிவெந்தலா நோக்கி சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது

பேருந்தில் பயணித்த 30 பயணிகள் காயம் - 2 பேர் கவலைக்கிடம்

அருகே வசிக்கும் பொதுமக்கள் உதவியுடன் நடைபெற்று வரும் மீட்பு பணிகள்

Tags:    

மேலும் செய்திகள்