கிணற்றில் இறங்கி நீர் எடுக்கும் பெண்கள் - கடும் வறட்சியால் அவல நிலை!
கடும் வறட்சி காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஆபத்தான முறையில் பெண்கள் கிணற்றில் இறங்கி...
கடும் வறட்சி காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஆபத்தான முறையில் பெண்கள் கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது...