கோவிலுக்கு திருடச் சென்ற திருடன்- சினிமா பாணியில் சிக்கிக் கொண்ட சுவாரஸ்யம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஜாடுபுடி கிராமத்தில் கிராம தேவதையான எல்லம்மா கோவில் உள்ளது...

Update: 2022-04-06 05:53 GMT
ஆந்திராவில் கோவிலில் திருட சென்று வகையாக சிக்கிய திருடன்.

கலகலப்பு திரைப்பட காமெடி பாணியில் திருடச் திருடச்சென்ற மாட்டிக்கொண்ட திருடன்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஜாடுபுடி கிராமத்தில் கிராம தேவதையான எல்லம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளது. இதனை கவனித்த பாப்பாராவ் என்பவன்  சுவற்றில் உள்ள ஓட்டை வழியாக கோவிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை திருடினான்.பின்னர் நகைகளுடன் அதே ஓட்டை வழியாக வெளியில் வரும்போது வெளியேற முடியாமல் சிக்கி கொண்டான். இதனால் அவனது பாதி உடல் கோவிலுக்கு வெளியிலும் பாதி உடல் கோவிலுக்கு உள்ளும் மாட்டிக்கொண்டது. இதனை கவனித்த கிராம மக்கள் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாப்பாராவை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஆந்திராவில் கோவிலில் திருட சென்று வகையாக சிக்கிய திருடன்.

கலகலப்பு திரைப்பட காமெடி பாணியில் திருடச் திருடச்சென்ற மாட்டிக்கொண்ட திருடன்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஜாடுபுடி கிராமத்தில் கிராம தேவதையான எல்லம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளது. இதனை கவனித்த பாப்பாராவ் என்பவன்  சுவற்றில் உள்ள ஓட்டை வழியாக கோவிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை திருடினான்.பின்னர் நகைகளுடன் அதே ஓட்டை வழியாக வெளியில் வரும்போது வெளியேற முடியாமல் சிக்கி கொண்டான். இதனால் அவனது பாதி உடல் கோவிலுக்கு வெளியிலும் பாதி உடல் கோவிலுக்கு உள்ளும் மாட்டிக்கொண்டது. இதனை கவனித்த கிராம மக்கள் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாப்பாராவை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளது. இதனை கவனித்த பாப்பாராவ் என்பவன்  சுவற்றில் உள்ள ஓட்டை வழியாக கோவிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை திருடினான்.பின்னர் நகைகளுடன் அதே ஓட்டை வழியாக வெளியில் வரும்போது வெளியேற முடியாமல் சிக்கி கொண்டான். இதனால் அவனது பாதி உடல் கோவிலுக்கு வெளியிலும் பாதி உடல் கோவிலுக்கு உள்ளும் மாட்டிக்கொண்டது. இதனை கவனித்த கிராம மக்கள் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாப்பாராவை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்