பைக் மீது மோதிய சைக்கிள்... பேருந்தில் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்!

கேரள மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் நூழிலையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-24 02:11 GMT
கேரள மாநிலம் கண்ணூரில் அதிவேகமாக சைக்கிள் ஓட்டி சென்ற சிறுவன் ஒருவன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் அரசு பேருந்து வந்த நிலையில், சிறுவன் பேருந்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்