`வாயை திறந்த தீவிரவாதி'... பெங்களூருவில் சிக்கிய பாக்., நாட்டவர் - அதிர்ந்த NIA

Update: 2024-09-30 14:40 GMT

ஜிகானி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றிய உல்பா தீவிரவாதியை தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்து விசாரித்தது. விசாரணையில் பாகிஸ்தான் நாட்டவர் குறித்து தகவல் கிடைக்கவும் அதிரடி சோதனைய தொடங்கிய புலனாய்வு அமைப்புகள் பாகிஸ்தான் நபரை குடும்பத்தோடு கைது செய்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து வெளியேறியவர், வங்காளதேச பெண்ணை திருமணம் செய்ததோடு உறவினர்களோடு இந்தியாவிற்குள் வந்துள்ளார். டெல்லி வந்து போலி ஆதார் கார்டு ஆவணங்களை பெற்று, 2018-ல் பெங்களூருவிக்கு வந்து குடும்பத்தோடு வாழ்ந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்