கேள்வி கேட்ட செய்தியாளரை சரமாரியாக தாக்கிய MLA ஆதரவாளர்கள்..! உச்சகட்ட பரபரப்பில் கேரள

Update: 2024-09-30 12:21 GMT

கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற நிலம்பூர் எம்.எல்.ஏ. அன்வர், பினராயி விஜயன் மற்றும் ஏடிஜிபிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாலக்காட்டில் பேட்டியளித்த அன்வரிடம் செய்தியாளர்கள் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்ப, அவர் பதிலளிக்க முடியாமல் திணறினார். அப்போது செய்தியாளர்களை அவரது ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து இருவரை கைது செய்த கேரள போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்