"குல்பர்கா ரயில்வே கோட்டம்" : பட்ஜெட்டில் அறிவிக்க மக்கள் கோரிக்கை

கர்நாடகா மாநிலம் குல்பர்காவை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Update: 2020-01-27 05:43 GMT
கர்நாடகா மாநிலம் குல்பர்காவை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நடப்பு பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும்,    தொலை தூர ரயில்களில் சுகாதார மையம், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்