குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதற்கு எதிர்ப்பு : கொல்கத்தாவில் மம்தா தொடர் போராட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, கொல்கத்தாவில் 4வது நாளாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2019-12-19 13:23 GMT
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, கொல்கத்தாவில் 4வது நாளாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்