புதிய போக்குவரத்து விதிகள் : அமல்படுத்த 3 மாதம் கால அவகாசம்

ஒடிசா மாநிலத்தில் புதிய போக்குவரத்து விதிகளை அமல்படுத்து, மேலும் 3 காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-29 13:42 GMT
ஒடிசா மாநிலத்தில் புதிய போக்குவரத்து விதிகளை அமல்படுத்து, மேலும் 3 காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில சட்டப்பேரவையில், போக்குவரத்து துறை அமைச்சர் பத்மநாப பெஹெரா அறிவித்துள்ளார். இதையடுத்து, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகனப் பதிவு சான்றிதழ், வாகன காப்பீடு உள்ளிட்ட பணிகளுக்காக, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்