கர்நாடகாவில் மழை வேண்டி வினோத வழிபாடு

கர்நாடகா மாநிலம் உடுப்பியில், மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட‌து.

Update: 2019-06-08 14:22 GMT
கர்நாடகா மாநிலம் உடுப்பியில், மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட‌து. இதற்காக இரு தவளைகளுக்கும் திருமண உடைகள் , மாலைகள் அணிவித்து அலங்கரித்த பக்தர்கள், தாலி கட்டி திருமணம் செய்துவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்