"என் மகன் உடல் கிடைக்கலனா..." மகனை நினைத்து உருக்கமாக பேசிய சைதை துரைசாமி | vetri duraisamy passed away

Update: 2024-02-21 15:54 GMT

இமாச்சலில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி, சிஐடி காலனியில் உள்ள மனிதநேய அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சைதை துரைசாமி மெழுகுவர்த்தி ஏற்றி, வெற்றி துரைசாமி படத்திற்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் உருக்கமாக பேசிய சைதை துரைசாமி, அரசு துறைகளில் உள்ள மாணவர்கள் அப்பா கவலைப்படாதீர்கள், உங்களுக்கு மகனாக நாங்கள் இருப்போம் என கூறுவது மனதை வலிமைப்படுத்துவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்