#BREAKING || முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என அழைக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-07-15 10:29 GMT

தமிழக அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம்/கோப்புக்காட்சி/கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என அழைக்கும் அரசாணையை அமல்படுத்தக்கோரி வழக்கு/தமிழக அரசு பதில் அளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு///

Tags:    

மேலும் செய்திகள்