#BREAKING || தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி - வெளியான புதிய தகவல்

Update: 2024-09-16 10:17 GMT

"தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி - உரிமைக்கோரியவரின் பணமில்லை"/சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்த தகவல்/உரிமைக்கோரிய முஸ்தபா என்பவரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை /பணத்திற்கு உரிமைக்கோரிய முஸ்தபாவின் வங்கி கணக்கு ஆவணங்கள் குறித்து போலீசார் ஆய்வு///கோப்புக்காட்சி/3/ரூ.4 கோடி வழக்கு - விசாரணையில் புதிய தகவல்

Tags:    

மேலும் செய்திகள்