பழனியில் முருகன் கண்காட்சி... காண குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் | Palani Murugan

Update: 2024-08-27 04:30 GMT

பழனியில் முருகன் கண்காட்சியை காண பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் குவிந்தனர். மாநாடு நிறைவடைந்தாலும், கண்காட்சி 30ஆம் தேதி வரை பார்வைக்கு திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநாட்டின்போது, கண்காட்சியை பார்க்க முடியாமல் சென்ற பக்தர்கள், ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தாலும், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கி, கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வருவதற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்