#Justin : கள்ளக்குறிச்சியில் அடுத்த பரபரப்பு... அதிர வைத்த மனைவி... உடலை தோண்டி எடுக்க முடிவு

Update: 2024-06-22 11:28 GMT

விஷ சாராயத்தால் மரணமா? - உடலை தோண்டி எடுக்க முடிவு/கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியை சேர்ந்த ஜெயமுருகன் 4 நாட்களுக்கு முன்பு உயிரிழப்பு/ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக அவரது மனைவி விஜயலட்சுமி போலீசில் புகார்

Tags:    

மேலும் செய்திகள்