காலாண்டு விடுமுறை நீட்டிப்பு?

Update: 2024-09-24 09:50 GMT

மாணவர்கள் நலன் கருதி காலாண்டு விடுமுறையை நீடிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் அறிவிக்கப்பட்ட விடுமுறை போதாது என்றும் அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளிலும் விடுமுறை அறிவித்து அக்டோபர் 7ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்