#BREAKING || கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் - 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்

Update: 2023-10-05 12:59 GMT
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்
  • மகளிர் உரிமை தொகை திட்டத்தை, கடந்த 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது
  • தகுதி இருந்தும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்து இருந்தது
  • மகளிர் உரிமைத்தொகை- 7 லட்சம் பேர் மேல்முறையீடு
Tags:    

மேலும் செய்திகள்