#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் ஒருவர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

Update: 2024-10-12 11:54 GMT
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது பாய்ந்தது குண்டாஸ்
  • 28வது நபராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை
  • நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்புவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
  • ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மேலும் ஒருவர் மீது குண்டாஸ்
  • ஆம்ஸ்ட்ராங் வழக்கு - ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்
Tags:    

மேலும் செய்திகள்