அண்ணா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு

Update: 2025-03-18 08:43 GMT
அண்ணா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு

அண்ணா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு, ஒரே நாளில் ஒரு கோடியை திரட்ட முடியாமல் போனதால் பயத்தில் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்