#Breaking : 43வது முறை... செந்தில் பாலாஜி வழக்கில்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-07-04 12:45 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43வது முறையாக நீட்டிப்பு/சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூலை 8 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு/சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி///கோப்புக்காட்சி/3/செந்தில் பாலாஜி காவல் 43வது முறையாக நீட்டிப்பு

Tags:    

மேலும் செய்திகள்