Annamalai | BJP | ``கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க மட்டும்..'' - கண் சிவந்த அண்ணாமலை

Update: 2025-03-19 02:11 GMT

தமிழக ஆலயங்களை விட்டு அறநிலையத்துறை உடனடியாக வெளியேற வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த இரு நாட்களில் திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோவில்களில் மூச்சுத்திணறி 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக உள்ள அறநிலையத் துறை, தமிழக ஆலயங்களை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்