கடைசி நொடியில் விழுந்த அடி - கடும் வருத்தத்தில் அன்புமணி

Update: 2024-06-05 03:21 GMT

தேர்தல் முடிவுகள் வருத்தம் அளித்தாலும், அதனை ஏற்றுக் கொள்வதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பாக பணியாற்றியும் அனைத்தையும் கடந்த வேறு சில காரணங்களால் வெற்றி வாய்ப்பு சாத்தியமாகவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற கடந்த காலங்களை விட இரு மடங்கு அதிகமாக பா.ம.க. உழைக்கும் எனவும் அன்புமணி ராமதாஸ் உறுதி அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்