சர்ச்சையை கிளப்பிய லட்டு விவகாரம்.. திருப்பதியில் தொடங்கிய மகா சாந்தி ஹோமம்

Update: 2024-09-23 02:02 GMT

லட்டு சர்ச்சை விவகாரத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க, மகா சாந்தி ஹோமம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 6 மணிக்கு ஹோமம் தொடங்கி உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சரவணனிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்