திருப்பதியில் தங்க வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் - மனமுருகி வழிபட்ட பக்தர்கள்

Update: 2024-10-18 03:44 GMT

திருப்பதியில் தங்க வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் - மனமுருகி வழிபட்ட பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாதம் இரண்டாவது பௌர்ணமி கருட சேவை நடைபெற்றது. முன்னதாக உற்சவர் மலையப்ப சுவாமி, சர்வ திருவாவாரண அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு, தீப தூப நெய்வேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்