#BREAKING || நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு

Update: 2024-07-05 11:26 GMT

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல். நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கூடாது. நீட் தேர்வு போன்றவற்றை சிறப்பாக நடத்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ முழுமையாக விசாரித்து வருகிறது. பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது - மத்திய அரசு

Tags:    

மேலும் செய்திகள்