#BREAKING || புதைந்த வீட்டுக்குள் 72 மணி நேரமாக துடித்த இதயம்...உயிரோடு 4 பேர்... முண்டகையில் ஆனந்த கண்ணீர் - 4 நாட்களுக்கு பின் பூத்த நம்பிக்கை

Update: 2024-08-02 07:51 GMT

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 4 நாட்களுக்கு பின் 4 பேர் உயிருடன் மீட்பு

ராணுவத்தின் தேடுதல் பணியின் போது 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்

வடவெட்டி குன்று அருகே 2 பெண்களும், 2 ஆண்களும் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது - ஹெலிகாப்டர் மூலம் அழைத்து சென்ற ராணுவத்தினர்

வடவெட்டி குன்று பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள் அடித்து செல்லப்பட்டன

சகதிகள் முழுவதும் மூடி இருந்தாலும் சுவாசிக்கும் அளவிற்கு காற்று இருந்ததால் உயிர் பிழைத்த 4 பேர்

வடவெட்டி குன்று பகுதியில் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினர்

Tags:    

மேலும் செய்திகள்