"தாமரை கொடி படர்ந்தால் தமிழ் மாசுபடும்"மறைமுகமாக பாஜகவை தாக்கிய கவிஞர் பா.விஜய்

Update: 2023-04-05 11:20 GMT

தமிழ்நாட்டின் மீது தாமரை கொடி படர்ந்தால், தமிழே மாசுபட்டுவிடும் என கூறிய கவிஞர் பா. விஜய், சனாதனங்களை உடைத்ததாலேயே பேனா நினைவு சின்னம் விமர்சிக்கப்படுவதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்