வானில் பறந்த விமானத்தில்... திடீரென கிளம்பிய புகை | கோவையில் அவசரமாக தரையிறக்கம்

Update: 2022-08-12 10:26 GMT

வானில் பறந்த விமானத்தில்... திடீரென கிளம்பிய புகை | கோவையில் அவசரமாக தரையிறக்கம்


பெங்களூரில் இருந்து மாலி நாட்டிற்கு பயணித்த விமானம்


92 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானத்தில் திடீர் புகை என தகவல்


அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம்


என்ஜின்கள் அதிக வெப்பம் அடைந்ததாக கூறப்படும் அலாரம் அடித்ததால், தரையிறக்கப்பட்ட விமானம்


பொறியாளர்கள் சரிபார்ப்பு - விமானம் பயணிக்க தகுதியானது என்று அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்