"பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படும் அரசு பேருந்து" - குற்றச்சாட்டுகளை அடுக்கும் பயணிகள்

Update: 2023-01-26 03:19 GMT

கன்னியாகுமரி அருகே சேதமடைந்த இருக்கையுடன், குண்டும் குழியுமான சாலையில் பயணிக்கும் அரசு பேருந்தின் காட்சி வைரலாகி வருகின்றது. கோதையார் வன பகுதியை சுற்றி, 20க்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள், கன்னியாகுமரி - கோதையார் வழிதடத்தில் இயங்கும் அரசு பேருந்தை போக்குவரத்திற்காக அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்பேருந்து சரிவர இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்