'ஆ.. தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு..!!'பாதியில் நின்ற அரசு பேருந்து - வடிவேலு பாணியில் களத்தில் இறங்கிய பயணிகள்

Update: 2023-01-23 04:07 GMT

கடலூர் மாவட்டம், கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சேத்தியாத்தோப்பில் திடீரென பழுதானதால் பொதுமக்களும், பேருந்து பயணிகளும் பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயற்சித்தனர்.'ஆ.. தள்ளு தள்ளு தள்ளு தள்ளு தள்ளு..!!'பாதியில் நின்ற அரசு பேருந்து - வடிவேலு பாணியில் களத்தில் இறங்கிய பயணிகள்

Full View

நீண்ட நேரமாக போராடியும் பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் பேருந்தை தள்ளிக் சென்று சாலையை விட்டு ஓரமாக நிறுத்தினர். வடிவேலு காமெடி போல பேருந்தை தள்ளு தள்ளு தள்ளுன்னு தள்ளிய பயணிகளை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வியந்து வேடிக்கை பார்த்தனர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்