6 பேரை ஏமாற்றி கல்யாணம்..விரித்த வலையில் சிக்கிய பாவப்பட்ட ஆண்கள்...மாயக்கள்ளி மகாலட்சுமியின் நாடகம்

Update: 2023-05-15 02:08 GMT

விழுப்புரத்தில், 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களது வீடுகளில் இருந்து நகை உள்ளிட்ட முக்கிய பொருட்களை திருடிச் சென்ற மாயக்கள்ளியை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்