மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.11.2022)

Update: 2022-11-21 07:55 GMT

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்...

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம் மற்றும் கூட்டு சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு...

குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதகையில் பள்ளி ஆசிரியரிடம் மங்களூரு தனிப்படை போலீஸார் விசாரணை...

எந்தவொரு திட்டமும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

நாட்டையை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு....விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல்..

கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தில், மருத்துவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை...

தமிழகத்தில் ஏரிகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது...தமிழக அரசு நடவடிக்கை எடுக்க பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் வலியுறுத்தல்...

அமெரிக்காவில் இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச்சூடு....5 பேர் உயிரிழப்பு... 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்... 

இலங்கை சிறையில் இருந்து காரைக்கால் மீனவர்கள் 14 பேர் விடுதலை....10 ஆண்டுகளுக்கு இலங்கை எல்லைக்குள் வரக்கூடாது என பருத்தித்துறை நீதிமன்றம் நிபந்தனை...

வாசுதேவநல்லூர் தலையணை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை உயிரிழப்பு....

Tags:    

மேலும் செய்திகள்