"இந்தியர்களுக்கு உணவு தேவை என்றால் எங்களை அணுகலாம்" - ஆண்ட்ரி டைகுன்

"இந்தியர்களுக்கு உணவு தேவை என்றால் எங்களை அணுகலாம்" - ஆண்ட்ரி டைகுன் (உக்ரைன் வேளாண் கவுன்சில் தலைவர்)

Update: 2022-03-04 12:26 GMT
"இந்தியர்களுக்கு உணவு தேவை என்றால் எங்களை அணுகலாம்" - ஆண்ட்ரி டைகுன் (உக்ரைன் வேளாண் கவுன்சில் தலைவர்) உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உணவு தேவைப்படும் என்றால் அவர்கள் உக்ரைன் வேளாண் கவுன்சிலை அணுகலாம் என அதன் தலைவர் ஆண்ட்ரி டைகுன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு இணைய வழியில் அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்