உக்ரைனில் சிக்கியிருந்த 208 இந்திய மாணவர்கள்... போலந்து நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டனர் !

உக்ரைனில் சிக்கியிருந்த 208 இந்திய மாணவர்களை மீட்டு, டெல்லிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

Update: 2022-03-03 02:58 GMT
உக்ரைனில் சிக்கியிருந்த 208 இந்திய மாணவர்களை மீட்டு, டெல்லிக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் நடைபெற்றுவரும் போரில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க இந்திய அரசு "ஆப்ரேஷன் கங்கா" என்ற திட்டத்தின் மூலம் மீட்டு வருகிறது. இந்தநிலையில் உக்ரைனில் இருந்து போலந்து நாட்டிற்கு வந்து சேர்ந்த 208 மாணவர்களை அங்கிருந்து மீட்டு இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்