உக்ரைனில் சிக்கி தவிக்கும் 2000 பேர்.. பயண செலவை மாநில அரசே ஏற்கும் - துணைமுதல்வர் அறிவிப்பு

போர் நடைபெற்று வரும் உக்ரைனில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் சிக்கி தவிப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-26 09:26 GMT
போர் நடைபெற்று வரும் உக்ரைனில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் சிக்கி தவிப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரையும் அங்கிருந்து மீட்டு வரும் பொருட்டு, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறியுள்ள அவர், அதற்கான பயணச் செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்