#Breaking || உக்ரைனில் இருந்து முதற்கட்டமாக 5 தமிழர்கள் மீட்பு

மும்பைக்கு அழைத்து வரப்படும் இந்தியர்களில் 5 பேர் தமிழர்கள்

Update: 2022-02-26 07:31 GMT
மும்பைக்கு அழைத்து வரப்படும் இந்தியர்களில் 5 பேர் தமிழர்கள் சுமார் 470 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்பு ஏர் இந்தியா விமானம் மூலம் 470 பேரும் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்