வயநாடு பேரழிவு - கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஓய்வுபெற்ற காவலர்கள் இரங்கல்

Update: 2024-08-03 16:55 GMT

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, கன்னியாகுமரி மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்