இடித்து தள்ளப்பட்ட மாதா கோயில்... ஆவேசத்தில் திரண்ட மக்கள்... போலீஸ் குவிப்பு - பரபரப்பு காட்சி

Update: 2024-09-16 13:51 GMT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே, பருகம்பட்டு கிராம வாய்க்கால் மீது கட்டப்பட்ட வழித்துணை மாதா கோவிலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 21 நாள் அவகாசம் முடிந்த நிலையில் இன்று கோவிலை இடிக்க வருவாய்த்துறை, காவல் துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் சென்ற போது, பொது மக்கள் அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்ற பின, கோவிலை இடிக்கும் பணி நடைபெறுகிறது....

Tags:    

மேலும் செய்திகள்