களேபரமான விக்கிரவாண்டி பிரச்சாரம் -இரு கட்சியினர் கடும் மோதல் - பரபரப்பில் விழுப்புரம்

Update: 2024-07-06 06:47 GMT

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், தொரவி என்ற பகுதியில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. வாகனத்தின் மீது கற்கள் வீசப்பட்ட நிலையில், தடியை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருதரப்பையும் பிரித்து அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மோதலில் காயமடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்