``இறுதியில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டதால் காம்ப்ரமைஸ்’’ - வருண் SP பரபரப்பு பேட்டி

Update: 2024-08-30 11:12 GMT

திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் போராடிய என்ஐடி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்கள் முன்வைத்த சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றினார். மேலும், மகளிர் காவலர்களை உள்ளே அனுப்பி, ஒவ்வொரு மாணவிகளிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்ததாக தெரிவித்த எஸ்.பி வருண்குமார், என்ஐடி வளாகத்தில் போதிய பாதுகாப்பு இருப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்